மழைக் காலநிலையென்ற போதும்
தெளிவானதும் அமைதியானதுமான அந்தி நேரம்
வாசிகசாலை முற்ற சீமெந்து வாங்கின் மீது
நாங்கள் அமர்ந்திருந்தோம்
எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்
இறந்த காலத்துக்கு மீளச் செல்ல இயலாத
கதைத்துக் கொள்ளாத போதிலும்
கதைத்துக் கொள்ளாத போதிலும்
இதயங்களில் ஒன்றே உள்ள,
கவிதைகள் எழுதிய போதிலும்
வாழ்க்கையை விற்கச் செல்லாத
நட்புக்கள் இடைக்கிடையே வந்து அமர்ந்துசென்ற
சீமெந்து வாங்கும் கூட ஆறுதலைத் தரும்
காலத்தின் தாளத்திற்கேற்ப மாற்றங்கள் நேராத போதும்
காலத்தின் தாளத்திற்கேற்ப மாற்றங்கள் நேராத போதும்
வெளியே உரைக்க முடியாத் துயரம் உள்ளத்தில் உறைந்த போதும்
வில்லோ மரக் கிளைகள் காற்றோடு இணைந்து சரசரக்கும்போது எழும்
எம் புன்னகை கண்டு திறக்கும் எம் மாயலோக இல்லம்
- ஷஸிகா அமாலி முணசிங்க
- ஷஸிகா அமாலி முணசிங்க
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
Original Post - කොපමණ සුන්දර සන්ධ්යාවක්ද ඒ..
Source - rishantranslations.blogspot.com
Picture - Edvard Munch (Norwegian; Expressionism, Symbolism, 1863–1944)
දමිළ බස නොදනිමි... එය මගේ දුර්වල කමකි... පිළිගනිමි...
ReplyDeleteහැකිනම් ඔබට දෙන්නට සිංහල තේරුමත් අගනේය
Original post link -
Deletehttp://amaleymunasinghe.blogspot.com/2014/06/blog-post_8218.html
Translated by M.Rishan Shareef.
වැහිබර වූ නුමුත්
පැහැදිලි නිසංසල සන්ධ්යාවක
පුස්තකාල මිදුලේ
සිමෙන්ති බැම්ම උඩ
අපි හිටිය වාඩි වී
කොපමණ සුන්දර සන්ධ්යාවක්ද ඒ
අතීතයට මුහුවෙනු නොහැකි
කතා නොකළත් හිත්වල එකම දේ තියෙන
කවි ලිව්වත් ජීවිතය විකුණන්න නොයන
තරුරසිත් ධනුෂ්කාත් අතරමැද රැඳුණ
සිමෙන්ති බැම්මක් පවා සැනසුමින් නිවෙන
කාලයේ තාලයට වෙනස්කම් නොවුණ
කියාගන්නට නොහැකි දුක් හිතේ තියෙන
විලෝ අතු සුළඟ හා සර සරය නඟන
විට අපේ සිනා දැක ඇරෙයි දෙව් විමන